வேலை

வேலை-வாழ்க்கைச் சமநிலை பற்றிய அதிருப்தியே ஊழியர்கள் ஒரு நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணம்.
சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாம் காலாண்டாக ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்தது.
2019ஆம் ஆண்டிலிருந்து நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூலம் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டதாகத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய பரோட்டா மாஸ்டருக்கு 5,000 ரிங்கிட் (S$1,420) மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று அண்மையில் மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
மின்னிலக்கச் செய்தித் தளமான யாஹூ, சிங்கப்பூரில் உள்ள அதன் செய்தி, சமூக ஊடகக் குழுவினரை ஆட்குறைப்பு செய்வதாகக் கூறப்படுகிறது.